தமிழ் முஸ்லிம் ஒற்றுமைக்காக பாடுபட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் எம் .எல் .எம். லாபீர் காலமானார்!

Date:

யாழ் ஊடகவியலாளர் எம் .எல் .எம். லாபீர் நேற்று ( 22 ஆம் திகதி) யாழ்ப்பாணத்தில் காலமானார் . இவர் நீண்ட காலம் தினபதி சிந்தாமணி காலத்தில் இருந்தே ஊடகப்பணியில் ஈடுபட்டிருந்தார் . அத்துடன் நவமணி பத்திரிகையின் யாழ் செய்தியாளராகவும் இருந்துள்ளார் .

ஊடகவியலாளர் மட்டுமல்லாது சமூக சேவகராகவும் இருந்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமைக்காக பாடுபட்ட ஒருவராகும். அவரது பணிகளை அல்லாஹ் பொருந்திக்கொண்டு அவருக்கு ஜன்னத்துல் பிர்தவுஸ் என்ற உயர்வான சுவனத்தை கொடுப்பானாக .

Popular

More like this
Related

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...