நிமிட வித்துவான் அருள்வாக்கியின் நினைவுப் பேருரை!

Date:

“வித்துவ சிரோன்மணி அருள்வாக்கி அப்துல் காதிர் புலவரது 155ஆவது அகவை தினத்தை முன்னிட்டு தெல்தோட்டை ஊடக மன்றத்தினால் “நிமிட வித்துவான் அருள்வாக்கியின் நினைவுப் பேருரை – 2021” என்ற தலைப்பில் இன்று ( 30 ) திங்கட்கிழமை (புலவரது பிறந்த தினத்தில்) நிகழ்நிலையூடாக (Zoom) மாலை 7.00 மணிக்கு
நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .இந் நிகழ்வில் பேராசிரியர், கலாநிதி எம்.எஸ்.எம் அனஸ்(ஓய்வு பெற்ற பல்கலைக்கழக விரிவுரையாளர்) நினைவுப் பேருரையை நிகழ்த்துவார்.
அனைவரையும் கலந்துகொள்ளுமாறு தெல்தோட்டை ஊடக மன்றம் அழைப்பு விடுத்துள்ளது.

இந் நிகழ்வில் கலந்து பயன்பெற விரும்புபவர்கள் கீழுள்ள இணைப்பின் மூலம் பதிவு செய்து கொள்ள முடியும் என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

Link: https://us02web.zoom.us/j/88553751703?pwd=K1dqYmU5eTlMditaTk5YaEZ2Zkw4UT09

Meeting ID: 885 5375 1703
Passcode : rq3

*YouTube நேரடி ஒளிபரப்பு* .

https://www.youtube.com/user/ThasbeehMedia/videos

Popular

More like this
Related

முஸ்லிம்களின் உலகத்துக்கு மணிமகுடமாக இருப்பது பலஸ்தீனம்.அதை விட்டுவிடாதீர்கள்”: அல் ஜஸீரா செய்தியாளரின் உருக்கமான இறுதிப் பதிவு!

காசாவில் இப்போது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. காசாவை முழுமையாகக் கட்டுப்படுத்த...

கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் (EASCCA )மாநாட்டு மண்டபம் ஏறாவூரில் திறந்து வைப்பு!

ஏறாவூரில் அமையப் பெற்றுள்ள கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் EASCCA மாநாட்டு...

சமூகத்துக்கு கொடுக்க வேண்டிய மிக உன்னதமான செய்திகள் இக்கண்காட்சி மூலம் கொடுக்கப்பட்டுள்ளது; மௌலவியா ஜலீலா ஷஃபீக்!

மாவனல்லையில் இயங்கி வருகின்ற மகளிருக்கான உயர் கல்வி நிறுவனமான ஆயிஷா உயர்...

சர்வதேச அல்-குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கை சார்பில் வெலிகம மத்ரஸதுல் பாரி மாணவன் பங்கேற்பு

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் சவுதி அரேபியா தூதரகமும் இணைந்து கடந்த...