கொரோனா பரிசோதனைக்காகச் சென்ற இடத்தில் மோதல்

Date:

புத்தளம் வைத்தியசாலையில் இன்று காலை கொரோனா பரிசோதனைக்காக வருகை தந்தவர்களுக்கும் வைத்தியசாலை பாதுகாவலர் களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
குறித்த மோதல் சம்பவத்தில் காயமடைந்த நான்கு பேரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மோதல் வைத்தியசாலை பாதுகாவலர் களுக்கும் நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மிடையில் இடம்பெற்றுள்ளதாகவும் இச் சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...