கொழும்பு மாவட்டத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வீடுகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை

Date:

நாடு முடக்கப்பட்டுள்ள தற்போதைய நிலையில், கொழும்பு மாவட்டத்திலுள்ள பொருளாதார மத்திய நிலையங்களை மையப்படுத்தி, நேற்று முதல் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வீடுகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதனூடாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சலுகை விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்தார்.

இதற்கமைய, கொழும்பு மாவட்டத்திலுள்ள அனைத்து பொருளாதார மையங்களும் நேற்று திறக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...