கொழும்பு மாவட்டத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வீடுகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை

Date:

நாடு முடக்கப்பட்டுள்ள தற்போதைய நிலையில், கொழும்பு மாவட்டத்திலுள்ள பொருளாதார மத்திய நிலையங்களை மையப்படுத்தி, நேற்று முதல் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வீடுகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதனூடாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சலுகை விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்தார்.

இதற்கமைய, கொழும்பு மாவட்டத்திலுள்ள அனைத்து பொருளாதார மையங்களும் நேற்று திறக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...