நிபா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சிகளை விரைவுபடுத்திவரும் கேரளா மாநிலம்

Date:

தென்னிந்திய கேரளா மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், அதை எதிர்த்துப் போராடி வருகின்றனர். மேலும் அங்கு நிபா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சிகளை விரைவுபடுத்தி வருகிறது.

12 வயது சிறுவன் ஞாயிற்றுக்கிழமை அரிய வகை வைரஸால் இறந்ததை அடுத்து கேரளா மிகவும் விழிப்புடன் உள்ளது, கடலோரத்தில் உள்ள மருத்துவமனையில் இறந்த சிறுவனுடன் தொடர்பு கொண்ட நூற்றுக்கணக்கானவர்களை தனிமைப்படுத்த சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...