நிபா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சிகளை விரைவுபடுத்திவரும் கேரளா மாநிலம்

Date:

தென்னிந்திய கேரளா மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், அதை எதிர்த்துப் போராடி வருகின்றனர். மேலும் அங்கு நிபா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சிகளை விரைவுபடுத்தி வருகிறது.

12 வயது சிறுவன் ஞாயிற்றுக்கிழமை அரிய வகை வைரஸால் இறந்ததை அடுத்து கேரளா மிகவும் விழிப்புடன் உள்ளது, கடலோரத்தில் உள்ள மருத்துவமனையில் இறந்த சிறுவனுடன் தொடர்பு கொண்ட நூற்றுக்கணக்கானவர்களை தனிமைப்படுத்த சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...