கொவிட் தொற்றுக்குள்ளான தாய்க்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்!

Date:

27 வயதுடைய கர்ப்பிணித் தாய் ஒருவர் ஒரே பிரசவத்தில் மூன்று பிள்ளைகளை பிரசவித்த சம்பவமொன்று கொழும்பு டி சொய்சா மகப்பேறு வைத்தியசாலையில் பதிவாகி உள்ளது.

தாய் மற்றும் குழந்தைகள் சிறந்த உடல் ஆரோக்கியத்துடன் உள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

– வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்தியில் பிற்பகலில் மழை

இன்றையதினம் (05) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...