இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா இருபது 20 போட்டி ஆரம்பிக்கும் நேரத்தில் மாற்றம்!

Date:

இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பிக்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே, இரவு 8 மணிக்கு இந்த போட்டிகள் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.எனினும், இந்த போட்டிகள் மாலை 7 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்துள்ளது.

இதற்கமைய மாலை 6.30 மணிக்கு போட்டிக்கான நாணய சுழற்சி இடப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக இடம்பெற்ற ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரை இலங்கை அணி 2-1 என்ற அடிப்படையில் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...