மூத்த ஊடகவியலாளர் டபிள்யு ஜி குனரத்ன காலமானார்!

Date:

மூத்த ஊடகவியலாளர் டபிள்யு ஜி குனரத்ன காலமானார்.தினமின பத்திரிகையின் செய்தி ஆசிரியராகவும் ,லங்கா தீப இணையதள ஆசிரியர் பதவி உட்பட முக்கிய பதவிகளை வகித்த இவர் ஐம்பது வருடங்களுக்கு மேல் அனுபவம் மிக்க ஊடகவியலாளராக திகழ்ந்தார்.

கம்புறுபிடிய தினமின செய்தியாளராக ஊடக பணியை ஆரம்பித்த இவர் நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்களை உருவாக்கியுள்ளார்.சண்டே டைம்ஸ் பத்திரிகையில் வாரா வாரம் இக்பால் அத்தாஸ் எழுதிவரும் அரசியல் கண்ணோட்டத்தை சிங்களத்தில் மொழிபெயர்த்து லங்காதீபவில் பிரசுரித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது மறைவு குறித்து Newsnow இன் அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...