ஞானசார தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் வேண்டுகோள்

Date:

ஞானசார தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை சிறுபான்மை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில்,

இலங்கையில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான வெறுப்பு பேச்சு மற்றும் முஸ்லிம்களின் இறைவன் (அல்லாஹ்)வுக்கு எதிராக பிரபலமான துறவி சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டார்,

இது இலங்கை முஸ்லிம்

சிறுபான்மையினரை கவலையடையச் செய்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது

மேலும் அறிக்கை வெளியிட்ட தேரருக்கு எதிராக முஸ்லிம்களை ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்குமாறு, இலங்கை முஸ்லிம்களை அதிகாரிகள் வலியுறுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மையில் ஞானசார தேரர் முஸ்லிம்களுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

LNN

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...