கொவிட் சூழ்நிலையில் மேலும் முன்னேற்றம்;50 பேரைக் கொண்ட திருமண நிகழ்வுகளுக்கு அனுமதி!

Date:

திருமண நிகழ்வுகளுக்கான சுகாதார வழிகாட்டல்கள் நேற்று வெளியிடப்பட்டது.அதனடிப்படையில் இன்று (16) முதல் மண்டபங்களில் 25% மக்களை உள்ளடக்கியதாக 50பேரைக் கொண்ட திருமண நிகழ்வுகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை மரண சடங்குகளின் போது 15 பேருக்கு பங்கேற்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.விசேட கலந்துரையாடல்களுக்கு 50 பேர் என அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...