கைதிகள் கைகளை சுத்திகரிக்கும் திரவத்தை பயன்படுத்த தடை

Date:

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு ஈரான் நாட்டு சந்தேகநபர்கள், கைகளை கழுவும் திரவத்தை அருந்தி  உயிரிழந்திருந்தனர்.

இதன் காரணமாக,கைதிகளின் பயன்பாட்டிற்காக கைகளை சுத்திகரிக்கும் திரவத்தை வழங்காது, சவட்காரத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், அத்தியாவசிய காரணங்களுக்காக மாத்திரம் சிறைச்சாலை அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ், கைதிகளுக்கு கைகளை கழுவும் திரவத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...