பைஸர் தடுப்பூசி பாதுகாப்பானது : பைஸர் நிறுவனம்  உறுதி!

Date:

தங்கள் நிறுவனத்தின் தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு பாதுகாப்பானது என ஃபைஸர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந் நிறுவனத்தின் ஆய்வு விபரங்கள் சமீபத்தில் வெளியாகியிருந்தன. அதில் 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு கொவிட் தடுப்பூசிகள் செலுத்துவதற்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தடுப்பூசியின் செயல் திறன் குறித்த மதிப்பாய்வை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது

டெல்டா வகை வைரஸ் தாக்கத்திலிருந்து குழந்தைகளை காப்பாற்ற பல பெற்றோர்கள் மருத்துவமனைகளில் பதிவு செய்துள்ளதாகவும் ஃபைஸர் நிறுவனம் கூறியுள்ளது. மேலும் தேவையான அளவு தடுப்பூசிகளை பைடன் நிர்வாகம் வாங்கியுள்ளதாகவும் அந்த நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Popular

More like this
Related

பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவு இன்று (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அண்மைய...

உத்தியோகபூர்வமற்ற பொலிஸ் செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸ் ஊடகப் பிரிவு

இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்...

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...