நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி மேலும் 22 கொவிட் மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது .இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (27) உயிரிழந்தவர்கள் என அவ் அறிக்கை தெரிவிக்கின்றது.இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,696 ஆக அதிகரித்துள்ளது.