மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து குறித்து வெளியான அறிவிப்பு!

Date:

மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை எதிர்வரும் திங்கட்கிழமை ( 01) தளர்த்தப்பட்டதன் பின்னர் உரிய நேரத்திற்கு அமைய சகல பஸ்களும் சேவையில் ஈடுபடுமென இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கொவிட் பரவல் காரணமாக நாடு முழுவதும் முடக்கப்பட்டிருந்தது.  தற்போது படிப்படியாக நீக்கப்பட்டு வருகின்ற நிலையில் மீள பஸ் சேவைகள் ஆரம்பிப்பதற்காக உரிமையாளர்களுக்கு வழங்கக் கூடிய அனைத்து நிவாரணங்களையம் வழங்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஆலோசனை வழங்கியுள்ளது.

தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்துடன் போக்குவரத்து அமைச்சில் ‌இன்று ( 28) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி இவ் ஆலோசனையை வழங்கியுள்ளார்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...