JUST IN: 31 ஆம் திகதியுடன் மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை நீக்கம்!

Date:

தற்போது அமுலில் இருக்கும் மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் வாழ்க்கை முறைமை பாதிக்காத வகையில் முன்னெடுக்கப்பட வேண்டுமென்பதை நோக்கமாகக் கொண்டே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

காணொளி தொழில்நுட்பத்தினூடாக இன்று ( 29) இடம்பெற்ற கொவிட் தொற்று ஒழிப்பு செயலணி கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

 

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...