JUST IN: 31 ஆம் திகதியுடன் மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை நீக்கம்!

Date:

தற்போது அமுலில் இருக்கும் மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் வாழ்க்கை முறைமை பாதிக்காத வகையில் முன்னெடுக்கப்பட வேண்டுமென்பதை நோக்கமாகக் கொண்டே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

காணொளி தொழில்நுட்பத்தினூடாக இன்று ( 29) இடம்பெற்ற கொவிட் தொற்று ஒழிப்பு செயலணி கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

 

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...