மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை நீக்கப்பட்டது!

Date:

கொவிட் பரவல் காரணமாக நாடு முழுவதையும் முடக்க  பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டது.அந்தவகையில் மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை இன்று (31) காலை 4 மணியுடன் நீக்கப்பட்டது.

மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடையை நீக்குவதற்கான கடந்த கொவிட் செயலணி கூட்டத்தின் போது ஜனாதிபதியினால் எடுக்கப்பட்டது.

கொவிட் பரவலிலிருந்து நாட்டை காப்பாற்றி வழமைக்கு கொண்டு வரும் செயற்பாட்டில் மாகாண மற்றும் மாவட்ட சுகாதார பணிப்பாளர் அதிக பொறுப்புடன் செயல்பட வேண்டும் என ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

 

 

Popular

More like this
Related

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...