பொதுவெளியில் தோன்றிய தலிபான் தலைவர்!

Date:

ஆப்கானிஸ்தானின் கந்தஹாரில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய தலிபான் அமைப்பின் தலைவர் ஹைபத்துல்லா அகுந்த்சாடா முதன் முறையாக பொது வெளியில் தோன்றியதாக தலிபான்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு முதல் தாலிபான் இயக்கத்தின் தலைவராக அகுந்த்சாடா இருக்கின்ற நிலையில் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பிறகு பொதுவெளியில் தலைகாட்டாமல் இருந்து வந்தார்.இதனால் அவர் உயிரிழந்து விட்டதாக வதந்திகள் பரவியது.இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் சனிக்கிழமை தாருல் உலூம் ஹக்கிமா மத்ரஸாவில் தாலிபான்கள் முன் அகுந்த்சா உரையாற்றியுள்ளார்.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...