புகையிரத சேவை வழமைக்கு திரும்பிய முதல் நாளிலேயே புகையிரத சேவையில் தாமதம்

Date:

இன்று (11) கொழும்பு − கோட்டை மற்றும் பொல்கஹவெல்ல பிரதான மார்க்கத்தின் புகையிரத சேவைகள் தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவிக்கின்றது.

மேலும், புகையிரத சமிக்ஞை கோளாறு காரணமாகவே இந்த புகையிரத சேவை தடைப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிடுகின்றது.

நாட்டில் பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில், தடைப்பட்ட மாகாணங்களுக்கு இடையிலான புகையிரத சேவை இன்று முதல் வழமைக்கு திரும்பும் என ரயில்வே திணைக்களம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், புகையிரத சேவைகள் வழமைக்கு திரும்பிய முதல் நாளிலேயே, இவ்வாறு புகையிரத சேவைகள் தடைப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...