அரையிறுதி வாய்ப்பை பெற இலங்கை அணிக்கான கடைசி சந்தர்ப்பம் இன்று

Date:

ஐ.சி.சி T20 உலகக்கிண்ணத்தின் மிக முக்கியமான சுபர் 12 சுற்றுப்போட்டியில், இலங்கை அணி திங்கட்கிழமை (01) இங்கிலாந்து அணியை ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் எதிர்கொள்கிறது.

இங்கிலாந்து அணி, தங்களுடைய முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று, இந்த போட்டியில் களமிறங்கவுள்ளதுடன், இலங்கை அணி மூன்று போட்டிகளில் ஒரு வெற்றியுடன் களமிறங்குகின்றது.

இலங்கை அணி இந்தப்போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பை பெற்றுக்கொள்ள ஒரு வழியாக அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...