எத்தியோப்பியாவில் 6 மாத காலத்திற்கு அவசரநிலை பிரகடனம்!

Date:

எத்தியோப்பியாவின் அம்ஹரா மாகாணத்தில் உள்ள இரு நகரங்களை கிளர்ச்சிப்படை கைப்பற்றியதை தொடர்ந்து பிரதமர் அபி அஹ்மத் அங்கு ஆறு மாத காலத்திற்கு அவசரநிலையை பிரகடனப்படுத்தி உள்ளார்.

டைக்ரே பகுதியை தனி நாடாக அறிவிக்குமாறு கோரி இனக் குழுக்களுக்கும் , அரச படைக்கு எதிராக ஓராண்டுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது.கடந்த திங்கட்கிழமை தலைநகர் அட்டிஸ் அபாபா அருகில் உள்ள கொம்பல்சோ ,டெஸ்ஸி நகரங்களை கைப்பற்றியதாக அறிவிக்கப்பட்டது இதனையடுத்து கிளர்ச்சியாளர்கள் தலைநகரை நெருங்கியதை அடுத்து பிரதமர் அபி அஹ்மத் நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...