தற்போது பெய்து வரும் அடை மழையை முன்னிட்டு புத்தளம் நகர பிதாவின் அவசர வேண்டுகோள்!

Date:

புத்தளத்தில் தொடர்ந்தும் கொட்டித் தீர்க்கும் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த நிலையை கருத்திற்கொண்டு பின்வரும் இடங்களில் மக்கள் தற்காலிகமாக தங்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

சவீவபுர கிளினிக் சென்டர், புத்தளம் நகர மண்டபம் புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கம் டிப்போ பார்க்கிலுள்ள கட்டடம் போன்றவைகளில் மக்கள் பாதுகாப்பாக சென்று தங்குமாறு நகரபிதா கேட்டுக் கொள்கிறார்.

ஏதேனும் அவசர, ஆபத்தான நிலைமைகள் ஏற்படுமிடத்து இத் தொலைபேசி இலக்கத்துக்கு அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

0322265405

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...