சிவப்பு பட்டியலிலிருந்து இலங்கை நீக்கம்- பஹ்ரைன் சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Date:

கொவிட் சிவப்பு பட்டியலிலிருந்து எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் இலங்கை உட்பட  சில நாடுகளை பஹ்ரைன் நீக்கியுள்ளதாக அந் நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.கடந்த காலங்களில் கொவிட் அச்சுறுத்தல் காரணமாக இலங்கை உள்ளிட்ட 16 நாடுகளை பஹ்ரைன் சிவப்பு பட்டியலில் உள்ளடக்கியிருந்தது.

இந் நிலையில் எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளை சிவப்பு பட்டியலிலிருந்து நீக்க தீர்மானித்துள்ளது.எனினும் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாள் ஆகிய நாடுகளிலுள்ள வர்கள் பஹ்ரைனில் தொழில் வாய்ப்புக்களுக்கான அனுமதியை பெற முடியாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

டிரம்பின் அமைதி திட்டத்தின்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்!

ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது...

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட...

இலங்கையில் அவசர எரிசக்தி துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தும் உலக வங்கி!

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கை தொடர்ந்து கணிசமாக அதிக...

சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் தகவல் !

டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம்...