இந்தியா அனுப்பி வைக்கும் மனிதாபிமான உதவிகளை பாகிஸ்தான் வழியாகக் கொண்டு செல்வது குறித்து ஆலோசனை- இம்ரான்கான் தெரிவிப்பு!

Date:

ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா அனுப்பி வைக்கும் கோதுமை போன்ற மனிதாபிமான உதவிகளை அனுமதிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அந் நாட்டு பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

தாலிபன் பிடியில் சிக்கி கடும் பஞ்சத்தில் தத்தளிக்கும் ஆப்கான் மக்களுக்கு இந்தியா மனித நேய உதவிகள் அனுப்ப உலக நாடுகளை வலியுறுத்தி வருகிறது. இந்தியாவின் விமானங்கள் பாகிஸ்தான் வான் மீது பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளன.

இந் நிலையில் ஆப்கானுக்கான மனித நேய உதவிகளை கொண்டு செல்லும் இந்திய விமானங்களுக்கு தடையிலிருந்து விலக்கு அளிக்க பாகிஸ்தான் அரசு பரிசீலித்து வருகிறது.இதனிடையே இந்த ஆண்டு இறுதிக்குள் ஆப்கானிஸ்தானில் சுமார் 10 லட்சம் குழந்தைகள் பட்டினியால் உயிரிழக்க நேரிடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 COMMENT

Comments are closed.

Popular

More like this
Related

8 ஜனாதிபதி மாளிகைகளுக்கு செலவான 8 கோடி ரூபாய் : வெளியான அறிக்கை

ஜனாதிபதி செயலகத்தின் கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான பராமரிப்பு பற்றிய செலவுகள்...

பேருவளையில் நடைபெற்ற ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா

ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா பேருவளை ZIMICH மண்டபத்தில்...

முடிவுக்கு வரும் இரண்டாண்டு போர்?:எகிப்தில் இஸ்ரேல்-ஹமாஸ் தரப்பு பேச்சுவார்த்தை!

கடந்த 2023ம் ஆண்டு காசாவில் உள்ள பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை...

நாளாந்த சேவையில் காங்கேசன்துறை – நாகபட்டினம் கப்பல் !

காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்திற்கும் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை வாரத்தில் அனைத்து...