கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தரை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார் சர்வமத கூட்டமைப்பின் சம-தலைவர் அஸ்-செயத் கலாநிதி ஹசன் மௌலானா

Date:

கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள கௌரவத்துக்குறிய பேராசிரியர் முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரரை இன்று (16/11/2021) நாரஹேன்பிட்டி அபேயராம விஹாரையில் வைத்து தேசிய ஒற்றுமைக்கான சர்வமத கூட்டமைப்பின் சம-தலைவர் அல்-ஹாஜ் அஸ்-செயத் கலாநிதி ஹசன் மௌலானா அல்-காதிரி சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்வில் கொழும்பு ஸ்ரீ அத்போதி விகாரையின் விஹாராதிபதி கௌரவ கலாநிதி சாஸ்த்ரபதி கலகம தம்மரன்சி நாயக்க தேரரும் கலந்துகொண்டார்.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...