அருஸீய்யத்துல் காதிரிய்யா தரீக்காவின் சர்வதேச அமைப்பின் ஆன்மீகத் தலைவர் இலங்கையை வந்தடைந்தார்!

Date:

அருஸீய்யத்துல் காதிரிய்யா தரீக்காவின் சர்வதேச அமைப்பின் ஆன்மீகத் தலைவர் இன்று (21) இலங்கையை வந்தடைந்தார்.

இவர்களை பிரதமரின் மத விவகார இணைப்பாளர்களான கலாநிதி அக்ரஹானே கஸ்ஸப்ப சுவாமி, கலாநிதி  சிவ ஸ்ரீ பாபு ஷர்மா குருக்கள், அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யத் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி , கலாநிதி அருட் தந்தை சிஸ்டஸ் குருகுலசூரிய ஆகியோர் அவரை வரவேற்றனர்.

கொழும்பு மாவட்ட கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு ஜகத் குமார மற்றும் பிரதமரின் இனைப்புச் செயளாலர் அல்-ஹாஜ் பர்ஸான் மன்ஸுர் மலர் மாலை அணிவித்து வறவேற்றதுடன், அருஸீய்யதுல் காதிரிய்யா தரீக்காவின் அமைப்பின் வரவேற்பு குழு தலைவர் அல்-ஹாஜ் முஹ்யித்தீன் காதர், அமைப்பாளர் அல்-ஹாஜ் பின் முஹம்மத் உட்பட முக்கிய பிரமுகர்களும் கலந்து வரவேற்றனர்.

உத்தியோகபூர்வ ஊடக அனுசரணை NEWSNOW Media Unit

 

 

 

 

Popular

More like this
Related

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...