அருஸீய்யத்துல் காதிரிய்யா தரீக்காவின் சர்வதேச அமைப்பின் ஆன்மீகத் தலைவர் இலங்கையை வந்தடைந்தார்!

Date:

அருஸீய்யத்துல் காதிரிய்யா தரீக்காவின் சர்வதேச அமைப்பின் ஆன்மீகத் தலைவர் இன்று (21) இலங்கையை வந்தடைந்தார்.

இவர்களை பிரதமரின் மத விவகார இணைப்பாளர்களான கலாநிதி அக்ரஹானே கஸ்ஸப்ப சுவாமி, கலாநிதி  சிவ ஸ்ரீ பாபு ஷர்மா குருக்கள், அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யத் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி , கலாநிதி அருட் தந்தை சிஸ்டஸ் குருகுலசூரிய ஆகியோர் அவரை வரவேற்றனர்.

கொழும்பு மாவட்ட கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு ஜகத் குமார மற்றும் பிரதமரின் இனைப்புச் செயளாலர் அல்-ஹாஜ் பர்ஸான் மன்ஸுர் மலர் மாலை அணிவித்து வறவேற்றதுடன், அருஸீய்யதுல் காதிரிய்யா தரீக்காவின் அமைப்பின் வரவேற்பு குழு தலைவர் அல்-ஹாஜ் முஹ்யித்தீன் காதர், அமைப்பாளர் அல்-ஹாஜ் பின் முஹம்மத் உட்பட முக்கிய பிரமுகர்களும் கலந்து வரவேற்றனர்.

உத்தியோகபூர்வ ஊடக அனுசரணை NEWSNOW Media Unit

 

 

 

 

Popular

More like this
Related

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: தேடப்பட்டு வந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ...

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. வரையான பலத்த மழை

இன்றையதினம் (14) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்...

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...