ஆறு ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வரும் விமானங்களுக்குத் தடை -பிரிட்டன் அறிவிப்பு!

Date:

புதிய உருமாறிய கொவிட் நோய்த் தொற்று வேகமாகப் பரவி வருவதனால் இங்கிலாந்து 06 ஆப்பிரிக்க நாடுகளின் விமானங்களுக்குத் தற்காலிகத் தடை விதித்துள்ளது.

புதிய வகை கொவிட்டை கண்டறிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் நிலையில் அதன் பாதிப்பு, தடுப்பூசி சிகிச்சை முறைகள் அது பரவும் வேகம் போன்றவை இன்னும் தெளிவாகவில்லை. இதனால் மேலும் ஆய்வுகள் தேவை என்று இங்கிலாந்து சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.தற்காப்பு நடவடிக்கையாக இன்று (26) நண்பகல் முதல் 6 ஆப்பிரிக்க நாடுகள் சிவப்பு பட்டியலில் உள்ளடக்கியுள்ளது.

பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளில் இருந்து இங்கிலாந்து வரும் பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.republicworld.com/amp/world-news/uk-news/uk-concerned-over-new-covid-strain-with-30-mutations-adds-6-african-countries-to-red-list.html&ved=2ahUKEwi1qqS0l7X0AhURzjgGHQxuDsQQFnoECBoQAQ&usg=AOvVaw1W7sDCQefw1SrXdd0K5lab&ampcf=1

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...