ஜேர்மனியை புரட்டிப் போடும் கொவிட் 4 வது அலை-ஒரு லட்சத்தை தாண்டிய கொவிட் உயிரிழப்புக்கள்!

Date:

கொவிட் நான்காவது அலை ஜேர்மனியை புரட்டிப் போட்டு வரும் நிலையில் அங்கு கொவிட் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதே நேரம் ஒரு நாளில் 75 ஆயிரத்தை கடந்த புது தொற்றாளர்கள் உச்சம் அடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 351 பேர் கொவிட் தொற்றுக்கு பலியான நிலையில் 75 ஆயிரத்து 961 பேர் தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமுல்படுத்த காபந்து அரசின் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.reuters.com/world/europe/german-covid-19-deaths-pass-100000-mark-fourth-wave-takes-hold-2021-11-25/&ved=2ahUKEwie-__bmLX0AhVKSWwGHenZCikQFnoECAMQAQ&usg=AOvVaw3bocOICo6rkE8p23rriylU

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...