பாகிஸ்தானில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவிற்கு தியவதன சார்பாக நிதியுதவி வழங்க அமைச்சரவை அனுமதி

Date:

பாகிஸ்தானின் தொழிற்சாலை முகாமையாளராகப் பணியாற்றிய பிரியந்த குமார தியவதன, 2021ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் திகதி குண்டர்கள் குழுவினால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.

புலம்பெயர்ந்த தொழிலாளியாக 11 வருடங்களுக்கும் மேலாக இலங்கையின் பொருளாதாரத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பைக் கருத்தில் கொண்டு அவரது மரணத்தின் பின்னனர் பாதிக்கப்பட்ட அவரது மனைவி, பிள்ளைகளின் நலன் கருதி மனிதாபிமான அடிப்படையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பணியாளர் நலன்புரி நிதி 2.5 மில்லியன் மானியமாக வழங்க வேண்டும், என தொழிலாளர் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை வழங்கியுள்ளது அனுமதி வழங்கியுள்ளது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...