கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் – தமிழக அரசு உத்தரவு!

Date:

கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 50000 ஆயிரம் ரூபா வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இந்த நிதியுதவி மாநில பேரிட நிதியிலிருந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் , மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 36,539 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...