ஸ்பெயினின் அர்கா ஆற்றின் கரை உடைந்ததில் பாரிய வெள்ளம்!

Date:

தெற்கு ஸ்பெயினின் ஆற்றுக் கரை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.நாவரே மாகாணத்தில் பாயும் அர்கா நதியின் கரை உடைந்ததில் வில்லவா நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.வீடுகள் கூரைகள் மாத்திரமே வெளியே தெரியும் அளவுக்கு தண்ணீர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது.

பாரா புயலால் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொட்டித் தீர்த்த கனமழையால் ஸ்பெயின் நகரங்கள் நீரில் தத்தளித்து வருகின்றன.கனமழையுடன் ஏற்பட்ட நிலச்சரிவால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதோடு மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் , மீட்பு பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.reuters.com/markets/commodities/severe-flooding-kills-one-storm-barra-drenches-northern-spain-2021-12-10/&ved=2ahUKEwjJnqvd8tv0AhUagtgFHeLuDlYQvOMEKAB6BAgDEAE&usg=AOvVaw0HPYi-bQLr3OyK07eg_qsS

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...