பாலஸ்தீனத்தில் பதற்றத்திற்கு இடையே இடம்பெற்ற உள்ளாட்சி தேர்தல்; ஆர்வத்துடன் வாக்களித்த பொதுமக்கள்!

Date:

பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியில் பெரும் பதற்றத்திற்கு இடையே உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் நடைபெற இருந்த நாடாளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தலுக்கான திட்டத்தை ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தடை செய்திருந்தார்.இந் நிலையில் மேற்கு கரை பகுதியில் 154 கிராம பிரிவு அமைப்புகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.இத் தேர்தலில் மொத்தம் 4 இலட்சம் வாக்காளர்கள் வாக்கு உரிமையை பெற்றிருந்தனர்.பெண்கள் உட்பட பலர் ஆர்வத்துடன் வாக்களித்ததாக சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளன.

 

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.aljazeera.com/amp/news/2021/12/11/divisions-as-palestinians-in-occupied-west-bank-cast-local-votes&ved=2ahUKEwjNrKPiwN30AhVI4nMBHTADA2UQvOMEKAB6BAgDEAE&usg=AOvVaw0WWNJN1eC5_JCkpZWyn7-k

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...