கரீபியன் நாட்டில் ஜெட் விழுந்து விபத்து; இதுவரையில் 9 பேர் பலி!

Date:

கரீபியன் நாடான டொமினிக்கன் குடியரசில்  ஜெட் விழுந்ததில் இதுவரையில் 9 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லொஸ் அமெரிக்காவில் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்க இருந்த நிலையில் ஜெட் விழுந்து நொறுங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.லா இசபெல்லா விமான நிலையத்திலிருந்து புளோரிடா சென்ற ஜெட் 15 நிமிடங்களில் அவசரமாக தரையிறக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் , விபத்தில் இரண்டு ஊழியர்கள் 6 வெளிநாட்டவர்கள் உட்பட 9 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...