பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் நடந்து கொண்டமை தொடர்பில் சர்வமதத் தலைவர்கள் விசனம்!!

Date:

கொழும்பு பல்கலைக் கழக வேந்தர் வன.கலாநிதி கௌரவ முருத்தட்டுவே ஆனந்த நாயக தேரரிடம் சில மாணவர்களின் நடத்தை ஏற்கத்தக்கதல்ல என கொழும்பில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் சர்வமதத் தலைவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியாளர் மாநாடு கொழும்பில் அமைந்துள்ளது என்.எம்.பெரேரா மன்றத்தில் இன்று (20)திங்கட்கிழமை இடம்பெற்றது.

இந்த மாநாட்டில் வன.காலநிதி கலகம தம்மரங்சி நாயக்க தேரர், கலாநிதி சிவசிரீ பாபு சர்மா குருக்கள், அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யத் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி மற்றும் ஏனைய சர்வமதத் தலைவர்களும் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...