எட்டு நாடுகளின் விமான சேவைக்கு ஹொங்கொங் அரசு தடை!

Date:

கொவிட் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளின் விமானங்கள் ஜனவரி 8 முதல் உள் வருவதற்கு ஹொங்கொங் அரசு தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளன.

ஒமிக்ரோன் வகை கொவிட் தொற்றுப் பரவல் அதிகமாக பரவியுள்ள அவுஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய எட்டு நாடுகளிலிருந்து விமானங்கள் வருவதை ஹொங்கொங் அரசு தடை செய்துள்ளது.

இந் நாடுகளுக்குச் சென்று வந்தவர்கள் ஹொங்கொங்குக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தடை விதிப்பதன் நோக்கம் கொவிட் பரவலைத் தடுப்பதற்குத் முக்கியமான ஒன்றாகும் என ஹொங்கொங் ஜனாதிபதி கேரி லேம் தெரிவித்துள்ளார்.

https://www.facebook.com/7382473689/posts/10160516420948690/?sfnsn=mo

Popular

More like this
Related

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்

அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயத்தின் (ITCZ) தாக்கமும்  மற்றும் இலங்கைக்கு...

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...

கொவிட் காலத்தில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞருக்கு இலவச ஹஜ் வாய்ப்பு.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் தன்னார்வமாக...

சவூதி அரேபியா சென்றடைந்த இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரீகர்கள் குழு: தூதுவர் அமீர் அஜ்வத் வரவேற்பு.

2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட 325...