கறுப்பினப் பெண் உருவம் பொறித்த நாணயம் அமெரிக்க வரலாற்றில் முதன் முறையாக வெளியீடு!

Date:

அமெரிக்க வரலாற்றில் முதன் முறையாக கறுப்பினப் பெண் ஒருவரின் உருவம் பொறித்த நாணயம் வெளியிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரபல எழுத்தாளரும் பெண்ணுரிமை போராளியுமான மாயா ஏஞ்சலோ, தனது சுயசரிதை மூலம் புகழ்பெற்றார். அமெரிக்காவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய அந்த புத்தகத்தில், தனக்கு சிறுவயதில் ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை மற்றும் அது சார்ந்த தாக்கம் குறித்தும் விரிவாக பதிவு செய்திருந்தார்.

கடந்த 2014-ம் ஆண்டு, தனது 86-வது வயதில் அவர் காலமானார். இந் நிலையில், மாயா ஏஞ்சலோ நினைவாக, அரை டொலர் மதிப்பிலான நாணயங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

செய்தி மூலம்: https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://amp.cnn.com/cnn/2022/01/10/politics/maya-angelou-quarter-issued/index.html&ved=2ahUKEwi0peKWy6n1AhXjjeYKHXOhAw4QFnoECAQQBQ&usg=AOvVaw2DVQzBfnQS-d-hjGDK_9wS

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...

பலஸ்தீனத்திற்கான உலக ஒற்றுமை பேரணி கொழும்பில்: ஆசிய நாடுகள் இணையும் மனிதாபிமானப் போராட்டம்!

கொழும்பில் ஆகஸ்ட் 15, 2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு விஹார...