இஸ்லாம் பாடநூல்களை மீளப் பெற்றுக்கொள்ளல் தொடர்பான சுற்றறிக்கை வெளியானது!

Date:

கல்வி வெளியீட்டு ஆணையாளர் பீ.என் அயிலப்பெரும அவர்களின் கையொப்பத்துடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ள மேற்படி சுற்றறிக்கையில், இஸ்லாம் சமய பாடநூல்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதால்  தரம் 6,7 ,10 மற்றும் 11 ஆகிய வகுப்புக்களுக்குரிய தமிழ் மற்றும் சிங்கள மொழியில் உள்ள இஸ்லாம் பாடநூல்களை மீள ஒப்படைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

அப் பாடநூல்களைப் பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அதற்கு மேலதிகமாக விநியோகப்பட்டிருப்பின அப் பாடநூல்கள் மாணவர்களுக்கு அவற்றை  பாடசாலைக் களஞ்சியத்திற்குத் திருப்பி பெற்றுக்கொள்ளுமாறும் மேலும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.இதேவேளை கல்வி அமைச்சினானது சமய பாட நூல்களை திருத்தும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்காக 35 மில்லியன் டொலர்களை திரட்டும் ஐ.நா!

இலங்கையின் மீட்பு முயற்சிகளை ஆதரிப்பதற்காக, அடுத்த நான்கு மாதங்களில் 35 மில்லியன்...

கொழும்பு ரிட்ஜ்வே வைத்தியசாலையில் ‘ஓட்டிசம்’ அலகை மேம்படுத்த ரூ. 398.09 மில்லியன் ஒதுக்கீடு!

கொழும்பு சீமாட்டி றிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் முழுமையான வசதிகளுடனான மனவளர்ச்சி குன்றிய...

அமெரிக்க உயர்மட்ட இராஜதந்திரி அலிஸன் ஹூக்கர் இலங்கை வருகை!

அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணை வெளிவிவகாரச் செயலாளர் அலிசன் ஹூக்கர், உத்தியோகபூர்வ...

திரிபோஷ நிறுவனத்தின் இலாப வருமானம் ரூ. 100 மில்லியன் நிதி, திறைசேரிக்கு வழங்கப்பட்டது.

லங்கா திரிபோஷ நிறுவனத்தின் இலாப வருமானமாக ரூ. 100 மில்லியன் நிதி...