மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிராக நியமனம்! 

Date:

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந் நியமனம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானினால் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம், கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் அவர் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளதுடன் விரைவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை சந்தித்து நியமனக் கடிதத்தினை கையளிக்கவுள்ளார்.

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி, பாகிஸ்தான் இராணுவத்தில் சிரேஷ்ட அதிகாரியாக பணியாற்றிவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...