நான்கு கட்டங்களின் கீழ் நாடளாவிய ரீதியில் இன்று மின் துண்டிப்பு அமுல்!

Date:

நான்கு கட்டங்களின் கீழ் நாடளாவிய ரீதியில் இன்று (24) 1 மணித்தியால மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக மின்சார பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

சப்புகஸ்கந்த மின்னுற்பத்தி நிலையம் இயங்காமை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.இதற்கமைய, பின்வரும் நான்கு கட்டங்களின் கீழ் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படும் என அச்சங்கம் தெரிவித்துள்ளது.

குழு (ஏ)-பி.ப 5.30 முதல் 6.30 வரை

குழு (பி) – பி.ப 6.30 முதல் 7.30 வரை

குழு (சி)பி.ப 7.30 முதல் 8.30 வரை

குழு (டி)-பி.ப 8.30 முதல் 9.30 வரை

எனினும் இது தொடர்பாக இலங்கை மின்சார சபை உத்தியோகபூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

திருகோணமலை விகாரை தொடர்பான வழக்கு விசாரணை டிசம்பர் 16 வரை ஒத்திவைப்பு!

திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஒரு பகுதியைக் அகற்றுமாறு...

தனி ஒருவரின் செயலை வைத்து இலங்கையை மதிப்பிட வேண்டாம்; வலியுறுத்திய நியூசிலாந்து பெண்

இலங்கையில் முச்சக்கர வண்டியொன்றில் பயணித்தபோது, பின்னால் துரத்தி வந்த நபரொருவரால் பாலியல்...

நாமலின் சட்டக் கல்லூரி கோப்பில் பட்டப்படிப்பு சான்றிதழ் இல்லை: பாராளுமன்றில் நளிந்த ஜயதிஸ்ஸ.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் சட்டத்தரணி பட்டம் போலியானது என அமைச்சர்...

லெபனானில் பலஸ்தீன அகதிகள் முகாம் அருகே இஸ்ரேல் தாக்குதல்; 14 பேர் பலி

இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானின் தெற்கில் உள்ள பலஸ்தீன அகதிகள் முகாம் அருகே...