இலங்கை-துருக்கி இரட்டை வரி விதிப்பு விலக்கு தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்து!

Date:

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று வந்த துருக்கி வெளிவிவகார அமைச்சர் Mevlut Cavusholu இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் G.L.பீரீஸை சந்தித்துள்ளார்.

குறித்த சந்திப்பில் இரட்டை வரி விதிப்பு விலக்கு தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

மேலும் இலங்கையின் வர்த்தகம், சுகாதாரம், மருந்துகள், கட்டுமானம் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக துருக்கி வெளிவிவகார அமைச்சர் Mevlut Cavusholu இதன்போது தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இராஜதந்திர நியமனங்களில் ஜித்தா ஏன் ஒரு விதிவிலக்காகிறது ?

ஜித்தாவுக்கான கொன்சல் ஜெனரல் நியமனம் தொடர்பில் முஸ்லிம் சமூகத்தில் பெரும் அதிருப்தி...

பாடசாலை மாணவர்களுக்கு 6,000 ரூபாய் உதவித்தொகை: வங்கிக் கணக்குகளில் வைப்பீடு

பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான 6,000 ரூபாய் உதவித்தொகை...

உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதிக்கான திகதி அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதி எதிர்வரும்...