மக்கள் அரசியலமைப்புக்கான சமூக இயக்கத்தின் தொடர் கருத்தரங்கு!

Date:

புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படவுள்ளதாக அரசாங்கம் சில அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.

இப் பின்னணியில், இப் பிரச்னையில் பொது உரையாடலை உருவாக்கும் நோக்கில், மாவட்ட அளவில் தொடர் கருத்தரங்குகளை நடத்த, “மக்கள் அரசியலமைப்புக்கான சமூக இயக்கம்” செயல்பட்டு வருகிறது.முதலாவது மாநாடு 2022 பெப்ரவரி 19 ஆம் திகதி கண்டியில் உள்ள வெவரவும சம்பத் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இணைய வழி மூலம் இக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது, எவருக்கும் பங்கேற்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கால முக்கியத்துவம் வாய்ந்த இக்கருத்தரங்கில் புத்திஜீவிகள், சமூக செயற்பாட்டாளர்கள் கலந்து கொள்வது மிகவும் அவசியம் என்பதை உணர்த்த விரும்புகிறோம்.

 

Popular

More like this
Related

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...