ஸம் ஸம் நிறுவனத்தினால் சியம்பலகஸ்கொடுவ வீடமைப்புத் திட்டம் மற்றும் அறிவுக்கூடம் திறந்து வைக்கப்பட்டது!

Date:

அம்பன்வெவயில் 12 வீடுகளை கையளிக்கும் நிகழ்வு 2022 பெப்ரவரி 13 ஆம் திகதி குருநாகல் சியம்பலகஸ்கொடுவவில் இடம்பெற்றது. Zam Zam நிறுவனம், சியம்பலகஸ்கொடுவ பைத்துஸ் ஜகாத் குழுவுடன் இணைந்து (Help a Nest) ஹெல்ப் எ நெஸ்ட் திட்டத்தின் மூலம் வீடுகளை நிர்மாணிப்பதில் உதவியது.

குளியாபிட்டிய நகரசபையின் தலைவர் விஜயசிறி ஏகநாயக்க மற்றும் சியம்பலகஸ்கொடுவ பைத்துஸ் ஜகாத் குழுவின் உதவியினால் இந்த வேலைத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் Zam Zam நிறுவனத்தின் தலைவர் யூசுப் முப்தி கலந்து கொண்டார்.  Zam Zam நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் உறுப்பினர்கள், நன்கொடையாளர்கள், சமூகத் தலைவர்கள், அரசாங்க அதிகாரிகள் நலம் விரும்பிகள், சமூகத்தின் உறுப்பினர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...