வைத்தியர் ஷாபியினால் தாக்கல் செய்யப்பட்ட மனு எதிர்வரும் 4 ஆம் திகதி நீதிமன்றத்தில்!

Date:

வைத்தியர் ஷாபி சஹாப்தீன் தாக்கல் செய்த ஆட்கொனர்வு மனு எதிர்வரும் 4 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

கருத்தடை சத்திர சிகிச்சையை மேற்கொண்டதாக போலி குற்றச்சாட்டுக்களை சுமத்தி வைத்தியர் சாபியை கட்டாய விடுமுறையில் அனுப்பியமைக்காககவும், நிலுவை சம்பளத்தையும், உரிய கொடுப்பனவுகளையும் தமக்கு வழங்குமாறும் கோரி, குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...