உள்நாட்டு மருந்து உற்பத்தி தொடர்பில் அமைச்சரவை தீர்மானம்!

Date:

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகள், சத்திரசிகிச்சை கருவிகள் மற்றும் மருத்துவ ஆய்வுகூட நுகர்வுபொருட்களை கொள்வனவு செய்வதற்கு வெளிப்படையான மற்றும் வினைத்திறன் மிக்க வழிமுறையை அறிமுகப்படுத்தும் முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.

அதற்கமைய அனைத்து மருந்துப் பொருட்கள், அறுவை சிகிச்சை கருவிகள் மற்றும் மருத்துவ ஆய்வக நுகர்பொருட்கள் ஆகியவற்றின் உற்பத்தியை ஊக்குவிப்பதே அதன் கொள்கையாகும், அவை சர்வதேச தரத்திற்கு ஏற்ப உள்நாட்டில் தயாரிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மேற்படி பொருட்களை கொள்வனவு செய்வதற்கும், எதிர்காலத்தில் மேற்படி முறையின் பிரகாரம் உள்ளுர் உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்கும் வெளிப்படையான மற்றும் வினைத்திறனான வழிமுறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Popular

More like this
Related

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கி.மீ. தொலைவில்:50-60 கி.மீ வேகத்தில் மிகப்பலத்த காற்று

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில்...