உக்ரைன்-ரஷ்யா போர் Updates; ஆயுதம் தாங்கி போராட பொதுமக்களுக்கு அழைப்பு-உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர்!

Date:

ஆயுதம் ஏந்தி போராட விருப்பமுள்ள எவரும் படையில் இணைய முடியும் என பொதுமக்களுக்கு உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் அலெக்சி ரெஸ்னிகோவ் அழைப்பு விடுத்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம்,நோட்டோ,ஜி-7 அமைப்புக்கள் ஆகியன ரஷ்யா மீது பெருமளவில் பொருளாதாரத் தடைகளை விதிக்கவுள்ளதாக ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் அன்னலினா பேர்போக் தெரிவித்துள்ளார்.உக்ரைன் மீதான தாக்குதலையடுத்து அமெரிக்கா டொலருக்கு நிகரான ரஷ்யா நாணயமான ரூபிளின் மதிப்பு 9% சரிந்துள்ளது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...