மிரிஹான போராட்டத்திற்கு செய்தி சேகரிக்க வந்த ஊடகவியலாளர் பொலிஸாரால் தாக்குதல்!

Date:

மிரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் வீட்டுக்கு முன்பாக நேற்று இரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் ஒருவர் பொலிஸாரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றையதினம் இடம்பெற்ற போராட்டம் கலவரமாகிய பின் செய்தி சேகரிக்கச்சென்ற சுமேதா சஞ்சீவ உட்பட பல ஊடகவியலாளர்கள் காயமடைந்துள்ளனர்.
இதனையடுத்து, சமகி ஜன பலவேகய பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, சஞ்சீவவை பொலிஸ் நிலையத்தில் பார்வையிட்டார்கள்.
அதன பின்னர் பொலிஸாரால் தாக்கப்பட்டதை உறுதிப்படுத்தினார்கள்.

எனினும் காயமடைந்த ஊடகவியலாளரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு கோரப்பட்ட போதிலும், பொலிஸார் அவரை பஸ்ஸில் ஏற்றி நீதிமன்றில் முற்படுத்தியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில்...

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...