காலி முகத்திடலில் பலகாரங்களுடன் முஸ்லிம் பெண்கள்!

Date:

கொழும்பு காலிமுகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.

தமிழ் – சிங்கள புத்தாண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில் எவரும் வீடுகளுக்கு செல்லாது ஆர்ப்பாட்ட இடத்திலேயே கொண்டாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆறாவது நாளாக தொடரும் இன்றைய தினம் முஸ்லிம்கள் மக்கள் பலகாரங்கள் செய்து ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு வழங்கி மகிழ்ச்சியில் ஈடுபட்டனர்.

மூவின மக்களும் ஒன்றாக இணைந்து அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான இவர்களின் செயற்பாடுகள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...