28ஆம் திகதி ரயில் ஊழியர்கள் அடையாள வேலைநிறுத்தம்!

Date:

அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு ஆதரவாக அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

அதற்கமைய எதிர்வரும் 27ஆம் திகதி நள்ளிரவு முதல் 28ஆம் திகதி நள்ளிரவு வரை இந்த வேலை நிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ளது.

ரயில்வேயின் முக்கிய தொழிற்சங்கங்கள் உட்பட 30க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன.

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...