ஜந்து நேர தொழுகையை நிறைவேற்றியமைக்காக சிறுவர்களுக்கு கௌரவம்!

Date:

கொடேகொட மஸ்ஜிதுல் ஹூதா பள்ளிவாசலால் தராவீஹ் மற்றும் ஜந்து நேர கடமையான தொழுகையை பள்ளிவாசலில் நிறைவேற்றியமைக்காக பள்ளி நிர்வாகத்தினரால் சிறுவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

சிறார்களுக்கு தொழுகையை ஊக்குவிக்கும் முகமாக இந்த புனித ரமழான் மாதத்தில் ஐந்து நேர கடமையான தொழுகை மற்றும் தராவீஹ் தொழுகைக்காக வரும் சிறார்களை கண்காணித்து இந்த பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

யூசுப் பர்ஸான் மற்றும், ஹஸ்னி இன்ஷாப் ஆகிய இருவருக்கும் இந்த பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

குறித்த சிறுவர்கள் இருவரும் முழுமையாக தராவீஹ் மற்றும் ஜந்து நேர கடமையான தொழுகையை பள்ளிவாசலில் நிறைவேற்றியமைக்காக பள்ளி நிர்வாகத்தினரால் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...