காலி முகத்திடலில் நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது!

Date:

கொழும்பில் உள்ள காலி முகத்திடலில் பொது மக்கள் எதிர்ப்புத் தளத்தில் இன்று விசேட கொண்டாட்டங்களுடன் நோன்பு பண்டிகை கொண்டாடப்பட்டது.

புத்த துறவிகள் மற்றும் கிறிஸ்தவ பாதிரியார்கள் உட்பட பல மதத் தலைவர்கள் பண்டிகைகளில் பங்கேற்றதுடன் அனைவரும் இணைந்து இ ஈத் உணவும் பரிமாறப்பட்டன.

காலி வீதியில் உள்ள பழைய பாராளுமன்றத்திற்கு எதிர்புறத்தில் பிரியாணியுடன் சவான்களை பகிர்ந்து கொண்ட பொதுமக்களும் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை காணமுடிந்தது.

கொழும்பில் உள்ள காலி முகத்திடலில் பொதுமக்கள் எதிர்ப்புத் தளத்தில் இன்று விசேட கொண்டாட்டங்களுடன் ஈத் பண்டிகை கொண்டாடப்பட்டது.

இதேவேளை அரசாங்கத்துக்கு எதிரிப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இலங்கை முஸ்லிம்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் முகமாக இலங்கை முஸ்லிம் சிவில் சமூகத்தினர் ஈதுல் பித்ரை நினைவுகூரும் வகையில் 700 மதிய உணவுப் பொட்டலங்களை ‘கொட்டகோகம’ போராட்ட தளத்தில் இன்று நன்கொடையாக வழங்கினர்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...