கட்டார் தேசிய கிரிக்கெட் அணியின் தலைவராக இலங்கையை சேர்ந்த ரிஸ்லான் இக்பார் தெரிவு!

Date:

இலங்கையில் பிறந்த ரிஸ்லான் இக்பார் கத்தார் தேசிய கிரிக்கெட் அணியின் கேப்டனாக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் கண்டியைச் சேர்ந்தவராவார்.

புனித அந்தோனியார் கல்லூரியின் பழைய மாணவர் (2004) மற்றும் பாடசாலை கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்த ரிஸ்லான் இக்பார் கத்தார் தேசிய துடுப்பாட்ட அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு கத்தாரில் நடைபெற்ற வரும் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 ஆசியா ‘ஏ’ தகுதிச் சுற்றில் மாலைத்தீவுக்கு எதிராக அமோக வெற்றி கத்தார் அணி வெற்றிபெற்றது.

இதன்போது கத்தார் அணியின் துணை கேப்டனாக விளையாடிய ரிஸ்லான் இக்பார் டி20 சர்வதேச போட்டியில் தனது முதல் 50 ரன்களுடன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...